tamilnadu

img

உறுதியான வாக்குக் கணிப்பு: உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்:
தேர்தல் வாக்குக் கணிப்புகள் சரியாக உள்ளதாகத் தெரிவித்த தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த உமர் அப்துல்லா, பாஜகவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் பாராட்டியுள்ளார்.

“தேர்தல் வாக்குக் கணிப்புசரியானதாக உள்ளது. அதாவது, எந்தவொரு வாக்குக் கணிப்பும் தவறாகவில்லை. இது தொலைக்காட்சிகளை அணைப்பதற்கான நேரம். சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுங்கள். 23ஆம் தேதியன்று இந்த உலகம் இன்னும் அச்சில் தான் சுழல்கிறதா என்பதைக் காத்திருந்து பாருங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

;